×

ஜூலை 24ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம் தொடக்கம்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ஜூலை 24ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம் தொடக்கம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் எனவும் விண்ணப்பங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

The post ஜூலை 24ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம் தொடக்கம்: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyagaruppan ,Chennai ,Periyakaruppan ,
× RELATED விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்